ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNRD DPMU Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Solid Waste Management Expert, Information Education and Communication பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை Solid Waste Management Expert, Information Education and Communication பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 12.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை Solid Waste Management Expert, Information Education and Communication பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
நேர்காணல் மூலமாக குறைந்தப் பட்ச கல்வித் தகுதிக்கு தமிழ்நாடு அரசு சுகாதார துறையில் வேலைவாய்ப்பு..!
TNRD DPMU Recruitment 2025 Overview
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | திருவள்ளூர், தமிழ்நாடு |
கடைசி நாள் | 12.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலமாக |

Qualifications of TNRD DPMU Posts
1. பணியின் பெயர்: Solid Waste Management Expert
Solid Waste Management Expert பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Environmental / Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.35,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Information Education and Communication
Information Education and Communication பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் P.G in Mass Communication Mass Media தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://tiruvallur.nic.in/அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர்
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 10-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 18-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.