TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025
தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பை TNHRCE வெளியிட்டுள்ளது. TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தட்டச்சர், காவலர், கூர்க்கா, ஏவலாள் (பண்ணை சாகுபடி), உப கோயில் பெருக்குபவர், கால்நடை பராமரிப்பாளர், உபக்கோயில் காவலர், திருமஞ்சனம், முறை ஸ்தானீகம், ஒடல், தாளம், தொழில்நுட்ப உதவியாளர், பிளம்பர், உதவி மின் பணியாளர், தலைமை ஆசிரியர், தேவார ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர், ஆகம ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025 பணிக்கு சிறப்பம்சமாக தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 30.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025 Overview
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
Dated 27/01/2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
கடைசி நாள் | 28.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |

Qualifications of TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025
1. பணியின் பெயர்: தட்டச்சர்
தட்டச்சர் பணிக்கு 1 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி, அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானிய இயக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: காவலர்
காவலர் பணிக்கு 70 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: கூர்க்கா
கூர்க்கா பணிக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பணியின் பெயர்: ஏவலாள் (பண்ணை சாகுபடி)
ஏவலாள் (பண்ணை சாகுபடி) பணிக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. பணியின் பெயர்: உப கோயில் பெருக்குபவர்
உப கோயில் பெருக்குபவர் பணிக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. பணியின் பெயர்: கால்நடை பராமரிப்பாளர்
கால்நடை பராமரிப்பாளர் பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. பணியின் பெயர்: உபக்கோயில் காவலர்
உபக்கோயில் காவலர் பணிக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. பணியின் பெயர்: திருமஞ்சனம்
திருமஞ்சனம் பணிக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்,யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. பணியின் பெயர்: முறை ஸ்தானீகம்
முறை ஸ்தானீகம் பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. பணியின் பெயர்: ஒடல்
ஒடல் பணிக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இதுதொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.. மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. பணியின் பெயர்: தாளம்
தாளம் பணிக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இதுதொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.. மாத சம்பளமாக ரூ.18,500 முதல் ரூ.58,600 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12. பணியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் மின்னணு மற்றும் தொலை தொடர்பு பொறியியலில் பட்டைய படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.20,600 முதல் ரூ.65,500 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13. பணியின் பெயர்: பிளம்பர்
பிளம்பர் பணிக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI) குழாய் தொழில் / குழாய் பணியர் (Plumber Trade) பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்,தொடர்புடைய பிரிவில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14. பணியின் பெயர்: உதவி மின் பணியாளர்
உதவி மின் பணியாளர் பணிக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் (ITI) வழங்கப்பட்ட மின் (Electrical) / மின் கம்பி பணியாளர் (Wireman Trade) பாடப்பிரிவில் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், மின் உரிமம் வழங்கல் வாரிய திறமிருந்து ‘H’ சான்றிதழ் பெற்றடுத்தல் வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,600 முதல் ரூ.52,400 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15. பணியின் பெயர்: தலைமை ஆசிரியர்
தலைமை ஆசிரியர் பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் முதுகலை பட்டமும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒரு இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும் (B.T., or B.Ed.,), ஏதேனும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16. பணியின் பெயர்: தேவார ஆசிரியர்
தேவார ஆசிரியர் பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும், யாதொரு ஆகம பள்ளி (அல்லது) தேவார பாடசாலைகள் (அல்லது) வேத பாடசாலைகளில் 3 ஆண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17. பணியின் பெயர்: சங்கீத இசை ஆசிரியர்
சங்கீத இசை ஆசிரியர் பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக குரல் இசையில் மூன்று வருட பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் (அல்லது) இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18. பணியின் பெயர்: ஆகம ஆசிரியர்
ஆகம ஆசிரியர் பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) இந்து சமய மற்றும் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டுகள் பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்மாத சம்பளமாக ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை How to apply for TNHRCE Tiruvannamalai Temple Recruitment 2025 :
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://hrce.tn.gov.in/ மற்றும் https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் பதிவிறக்கம் செய்யவும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில் “பணியிட வரிசை ……………….. மற்றும் …………………. பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
- மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை – 606 601
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 30-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 28-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்படிவம் (online ) | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.