தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNHRCE Rameshwaram Kovil Velai Vaippu 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இராமநாதசுவாமி திருக்கோயில் பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 05.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இராமநாதசுவாமி திருக்கோயில் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: விண்ணப்பித்து விட்டீர்களா? மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!
TNHRCE Rameshwaram Kovil Velai Vaippu 2025 Overview
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No | Not Mentioned |
பணியிடம் | இராமேசுவரம் |
கடைசி நாள் | 12.03.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்
மூலமாக |

Qualifications of TNHRCE Rameshwaram Kovil
1. பணியின் பெயர்: தமிழ் புலவர்
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ அல்லது எம்.லிட் அல்லது எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 18,500 – 58,600 வரை வழங்கப்படும்.
2. பணியின் பெயர்: பிளம்பர்
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 18,000 – 56,900 வரை வழங்கப்படும்.
3. பணியின் பெயர்: காவலர்
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 18
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 15,900 – 50,400 வரை வழங்கப்படும்.
4. பணியின் பெயர்: இல்லம் காப்பாளர் (பெண்)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 15,900 – 50,400 வரை வழங்கப்படும்.
5. பணியின் பெயர்: துப்புரவு பணியாளர்
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 27
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 10,000 – 31,500 வரை வழங்கப்படும்.
6. பணியின் பெயர்: தூர்வை
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 26
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 10,000 – 31,500 வரை வழங்கப்படும்.
7. பணியின் பெயர்: கால்நடை பராமரிப்பு (கோசாலை)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 10,000 – 31,500 வரை வழங்கப்படும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://rameswaramtemple.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் – 623526
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்:05-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 12-03-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.