சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்கு காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TN Mid day Meals Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சத்துணவு திட்ட அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 10.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சத்துணவு திட்ட அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
நேர்காணல் மூலமாக குறைந்தப் பட்ச கல்வித் தகுதிக்கு தமிழ்நாடு அரசு சுகாதார துறையில் வேலைவாய்ப்பு..!
TN Mid day Meals Recruitment 2025 Overview
நிறுவனம் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | செங்கல்பட்டு |
கடைசி நாள் | 18.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலமாக |

Qualifications of TN Mid day Meals Posts
1. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
அலுவலக உதவியாளர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.8,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: தகவல் தொகுப்பாளர்
அலுவலக உதவியாளர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: கணினி உதவியாளர்
கணினி உதவியாளர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://chengalpattu.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி: அறை எண்.3, 2வது தளம், B பிரிவு, மாவட்ட ஆட்சியரகம் செங்கல்பட்டு,
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 10-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 18-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.