முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகில் உள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Tiruvannamalai District Monitoring Unit Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Young Professionals பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகில் Young Professionals பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 07.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகில் Young Professionals பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Tiruvannamalai District Monitoring Unit Recruitment 2025 Overview
நிறுவனம் | முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | திருவண்ணாமலை, தமிழ்நாடு |
கடைசி நாள் | 17.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலமாக |

Qualifications of Tiruvannamalai District Monitoring Unit Recruitment 2025
1. பணியின் பெயர்: Young Professionals
Young Professionals பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor of Engineering in Computer Science / Information Technology (or) Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course ஆகியவை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.50,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியள் தயாராகப்பட்டு அதன் அடிப்படையில் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://tiruvannamalai.nic.in/அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: புள்ளிஇயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606604.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 07-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 17-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.