மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு, நேர்காணல் மட்டும் சம்பளம் ரூ 50,000..! Tirunelveli Collector Office YP Recruitment 2025 Apply Now

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Tirunelveli Collector Office YP Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இளம் தொழில்முறை ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இப்பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு கிடையாது மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 20.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட கண்காணிப்பு பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

நீதிமன்றத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு,சம்பளம் ரூ.80,000 வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!

Tirunelveli Collector Office YP Recruitment 2025 Overview

நிறுவனம் மாவட்ட கண்காணிப்பு பிரிவு
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் திருநெல்வேலி, தமிழ்நாடு
கடைசி நாள் 02.02.2025
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் முறை 
Tirunelveli Collector Office YP Recruitment 2025
Tirunelveli Collector Office YP Recruitment 2025

Qualifications of Tirunelveli Collector Office YP Recruitment 2025

1. பணியின் பெயர்: இளம் தொழில்முறை

இளம் தொழில்முறை பணிக்கு, 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சிஎஸ்/ஐடியில் இளங்கலை பொறியியல் (அல்லது) தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலைப் பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு மட்டும்). (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதியாக வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்கள் இருக்க வேண்டும். தரவு பகுப்பாய்வு கருவிகள் (எக்செல், SPSS, R அல்லது அது போன்ற) & Microsoft Office தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், முன் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத சம்பளமாக ரூ.50,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல்  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://tirunelveli.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து பின் வரும் முகவரிக்கு அஞ்சல்  மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 20-01-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 02-02-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment