குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு..! Dharmapuri Cradle Baby Staff Recruitment 2025 Apply Now

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Dharmapuri Cradle Baby Staff Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், செவிலியர், உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொட்டில் குழந்தை திட்டத்தில் காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், செவிலியர், உதவியாளர் பணிக்கு சிறப்பம்சமாக எளிய தேர்வு மூலம் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு, ரூ 20,000 + மாத சம்பளம். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 14.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொட்டில் குழந்தை திட்டத்தில் காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், செவிலியர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் அப்ளை செய்யலாம் – முழு விவரங்கள்..!

Dharmapuri Cradle Baby Staff Recruitment 2025 Overview

நிறுவனம் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் தருமபுரி
கடைசி நாள் 28.02.2025
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் மூலமாக
Dharmapuri Cradle Baby Staff Recruitment 2025
Dharmapuri Cradle Baby Staff Recruitment 2025

Qualifications of Dharmapuri Cradle Baby Staff 

1. பணியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்

காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.7,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பணியின் பெயர்: செவிலியர்

செவிலியர் பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.7,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. பணியின் பெயர்: உதவியாளர்

உதவியாளர் பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக ரூ.4,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் மற்றும்  42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://dharmapuri.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி – 636 705.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 13-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 28-02-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment