தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DCPU Namakkal Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Protection Officer (பாதுகாப்பு அதிகாரி), Accountant (கணக்காளர்), Social Worker (சமூக சேவகர்) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 11.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: தமிழக அரசு நேரடி வேலைவாய்ப்பு; தேர்வு இல்லை, இந்து சமய அறநிலையத்துறையில் பணி..!
DCPU Namakkal Recruitment 2025 Overview
நிறுவனம் | District Child Protection Unit (DCPU) |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No | Not Mentioned |
பணியிடம் | நாமக்கல் |
கடைசி நாள் | 25.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்
மூலமாக |

Qualifications of DCPU Namakkal Recruitment 2025
1. பணியின் பெயர்: Protection Officer (பாதுகாப்பு அதிகாரி)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி: Graduate / Post Graduate degree in Social Work/Sociology/ Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.27,804 வரை வழங்கப்படும்.
2. பணியின் பெயர்: Accountant (கணக்காளர்)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி:Graduate in Commerce/ Mathematics degree from a recognised university
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.18,536 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 02
கல்வித் தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized university.
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ.18,536 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://namakkal.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பிரிண்ட் எடுத்து எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Room No: 320, 3rd Floor, District Collectorate Campus, Namakkal District – 637 003. Ph : 04286 233103.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்:11-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 25-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.