தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர் வேலைவாய்ப்பு..! DCPU Kanyakumari Recruitment 2025

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலகில், கன்னியாகுமரி மாவட்டத்தில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DCPU Kanyakumari Recruitment 2025  இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Protection Officer (பாதுகாப்பு அலுவலர்),  Social Worker (சமூகப் பணியாளர்), DEO/ Assistant (உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இப்பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு கிடையாது மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 28.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

நீதிமன்றத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு,சம்பளம் ரூ.80,000 வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!

DCPU Kanyakumari Recruitment 2025 Overview

நிறுவனம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் கன்னியாகுமரி, தமிழ்நாடு
கடைசி நாள் 08.02.2025
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் முறை 
DCPU Kanyakumari Recruitment 2025
DCPU Kanyakumari Recruitment 2025

Qualifications of DCPU Kanyakumari Recruitment 2025

1. பணியின் பெயர்: Protection Officer (பாதுகாப்பு அலுவலர்)

Protection Officer (பாதுகாப்பு அலுவலர்)பணிக்கு, 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் பொது சுகாதாரம் /சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ.27,804 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 42 வயதுக்குள்  இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பணியின் பெயர்: Social Worker (சமூகப் பணியாளர்)

Social Worker (சமூகப் பணியாளர்) பணிக்கு, 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சமூகப்பணி/ சமூகவியல்/ சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ.18,536 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 42 வயதுக்குள்  இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. பணியின் பெயர்: DEO/ Assistant (உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்)

DEO/ Assistant (உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்) பணிக்கு, 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான வாரியத்தில் இருந்து பட்டய படிப்பு அல்லது கணினியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ.11,910 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 42 வயதுக்குள்  இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு நேர்காணல்  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://kanniyakumari.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து பின் வரும் முகவரிக்கு அஞ்சல்  மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் – 629001.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 28-01-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 08-02-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

 

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment