DACPU Perambalur Recruitment 2025
தமிழக அரசு சுகாதார துறை கீழ் செயல்படும் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DACPU Perambalur Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஓட்டுநர் (Driver), கிளீனர் (Cleaner) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DACPU Perambalur Recruitment 2025 பணிக்கு சிறப்பம்சமாக +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 30.01.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
DACPU Perambalur Recruitment 2025 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
DACPU Perambalur Recruitment 2025 Overview
நிறுவனம் | தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
Dated 29/01/2025 |
பணியிடம் | பெரம்பலூர், தமிழ்நாடு |
கடைசி நாள் | 13.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |

Qualifications of DACPU Perambalur Recruitment 2025
1. பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)
ஓட்டுநர் (Driver) பணிக்கு 1 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: கிளீனர் (Cleaner)
கிளீனர் (Cleaner) பணிக்கு 1 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 வரை வழங்கப்படும் மற்றும் வயது வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை How to apply for DACPU Perambalur Recruitment 2025 :
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://perambalur.nic.in/ விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த விண்ணப்படிவத்தை நன்கு படிக்கவும்.
- பின்னர் அதில் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை இணைத்து பின் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட திட்ட மேலாளர் (பொ), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, தரைத்தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் – 621 212.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்:
- பிறப்புச் சான்று
- மதிப்பெண் பட்டியல்கள் (S.S.L.C, +2, Degree)
- மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- முன் அனுபவ சான்று
- சிறப்பு தகுதிக்கான சான்று (Ex-Service Man)
- ஓட்டுநர் உரிமம் (Heavy License)
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 29-01-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 13-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்படிவம் | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.