தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயல்பட்டு வரும் “மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையம் – பெரும்பாக்கம்” மற்றும் “மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையம் – செங்கல்பட்டு” உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Chengalpattu OSC Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Center Administrator, Social Counsellor, Case Worker, Office Assistant, Security/ Night Guard, Multipurpose Staff/ Cook ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை பணிக்கு சிறப்பம்சமாக சம்பளம் ரூ 50,00 வரை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 03.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு; கள அதிகாரி,கணக்காளர் பணி, விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க..!
Chengalpattu OSC Recruitment 2025 Overview
நிறுவனம் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
Advertisement No |
Not Mentioned |
பணியிடம் | செங்கல்பட்டு |
கடைசி நாள் | 14.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலமாக |

Qualifications of Chengalpattu OSC Recruitment 2025
1. பணியின் பெயர்: Center Administrator
Center Administrator பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Masters in Law/ Social Work/ Sociology/ Social Science/ Psychology தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 35,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பணியின் பெயர்: Social Counsellor
Social Counsellor பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Any Degree with diploma in psychology / psychiatry / neurosciences with a background in health sector தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 22,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பணியின் பெயர்: Case Worker
Case Worker பணிக்கு 7 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor in Law/ Social Work/ Sociology/ Social science/ Psychology தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும் . மாத சம்பளமாக ரூ 18,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பணியின் பெயர்: Office Assistant
Office Assistant பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Any Degree with at least diploma in computers/ IT தேர்ச்சி ஆகியவை பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. பணியின் பெயர்: Security/ Night Guard
Security/ Night Guard பணிக்கு 4 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தகுதியாக மாவட்ட/மாநில அளவில் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. பணியின் பெயர்: Multipurpose Staff/ Cook
Multipurpose Staff/ Cook பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தகுதியாக கல்வியறிவு பெற்ற பெண்கள், சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், மாத சம்பளமாக ரூ 12,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://chengalpattu.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அனுப்ப மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்: 4-02, 4வது தளம், “B” பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603111.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 03-02-2025.
- விண்ணப்பக்க கடைசி நாள்: 14-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.