மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Aadhar Supervisor Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Aadhaar Supervisor/ Operator பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய தனித்துவ அடையாள ஆணைய Aadhaar Supervisor/ Operator பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 04.11.2024 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையAadhaar Supervisor/ Operator பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்
- WhatsApp – Click here
- WhatsApp Channel – Click here
- Telegram – Click here
Apply Now: தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் எளிதில் கிடைக்க கூடிய தமிழ்நாடு அரசு வேலை..!
Aadhar Supervisor Recruitment 2025 Overview
நிறுவனம் | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
Advertisement No | Not Mentioned |
பணியிடம் | இந்தியா |
கடைசி நாள் | 28.02.2025 |
விண்ணப்பிக்கும் முறை | Online |

Qualifications of Aadhar Supervisor
1. பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator
காலிப் பணியிடங்ளின் எண்ணிக்கை: 195
கல்வித் தகுதி:12th (Intermediate/ Senior Secondary) Or Matriculation +2 Years ITI Or Matriculation +3 Years Polytechnic Diploma.
சம்பளம்: மாதம் சம்பளமாக ரூ. 20,000 வரை வழங்கப்படும்.
வயதுத் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://cscspv.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 04-11-2024.
- விண்ணப்பக்க கடைசி நாள் (தமிழ்நாடு) : 28-02-2025.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.