கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு; தேர்வு இல்லை..! Cooperative Society Recruitment 2025

Cooperative Society Recruitment 2025 தமிழ்நாடு அரசின் சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் உளுந்தூர்பேட்டை எழுதுபொருள் மற்றும் தையல் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது,  இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இணை உறுப்பினர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 19.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில்

Apply Now: கலெக்டர் ஆபீஸ் தேர்வு இல்லாத வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..!

Cooperative Society Recruitment 2025

நிறுவனம் எழுதுபொருள் மற்றும் தையல் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
Advertisement No  NA
பணியிடம் கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
கடைசி நாள் 07.03.2025
விண்ணப்பிக்கும் முறை
Postal
Cooperative Society Recruitment 2025
Cooperative Society Recruitment 2025

Qualifications of Cooperative Society Recruitment 2025

1. பணியின் பெயர்: இணை உறுப்பினர்கள்

கல்வித் தகுதி: தையல் பயிற்சி அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் Rs.1,20,000/- இருக்க வேண்டும். கைம்பெண்கள் (விதவை சான்று கட்டாயம்), கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

வயது: இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயதானது 18 – 40-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • இல்லை

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://kallakurichi.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இயக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 19-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள் : 07-03-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment