கணக்கு ஆய்வாளர் வேலைவாய்ப்பு; மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி..! District Child Protection Unit Chennai Recruitment 2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. District Child Protection Unit Chennai Recruitment 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி  கணக்காளர் (Accountant) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கணக்காளர் (Accountant)பணிக்கு சிறப்பம்சமாக தேர்வு இல்லாமல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் 03.02.2025 முதல் துவங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.02.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கணக்காளர் (Accountant) பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பகுதியில் இந்த அறிவிப்பிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

10th, 12th, டிகிரி படித்தவர்களுக்கு உதவியாளர், கிளார்க், பல்நோக்கு பணியாளர் வேலைவாய்ப்பு..!

District Child Protection Unit Chennai Recruitment 2025 Overview

நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
Advertisement No
Not Mentioned
பணியிடம் சென்னை
கடைசி நாள் 17.02.2025
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலமாக
District Child Protection Unit Chennai Recruitment 2025
District Child Protection Unit Chennai Recruitment 2025

Qualifications of District Child Protection Unit Chennai Recruitment 2025

1. பணியின் பெயர்: கணக்காளர் (Accountant)

கணக்காளர் (Accountant) பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Graduate in commerce/ Mathematics degree from a recognized university. At least 1 year experience of working in desired field. Computer Skills & command on Tally ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.மாத சம்பளமாக தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும், வயது 42 வயதுக்குள்  இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://chennai.nic.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நன்கு படிக்கவும்.
  • பின்னர் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து,  பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை விண்ணப்படிவத்துடன் இணைத்து அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:  District Child Protection Officer, District Child Protection Unit, Chennai – South No.1, First Floor, New Street, GCC Commercial Complex, Alandur, Chennai – 600016 (Adjacent to RTO Office).

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: 03-02-2025.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 17-02-2025.

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம்
Click here

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

Leave a Comment